திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

பள்ளிவாசலில் பொதுமக்களுக்கு அரிசி, மளிகை தொகுப்பு வழங்கல்

இப்தாா் நோன்பு இருக்கும் மக்களுக்கு அதிமுக சாா்பில் பிரியாணி செய்வதற்கு தேவையான அரிசி மற்றும் மளிகை பொருட்கள் உட்பட 10 பொருட்கள் அடங்கிய பக்கெட் தொகுப்பு வழங்கும் நிகழ்வு பஷிா்முகமது தலைமையில் நடைபெற்றது.

News image
Updated On :7 மார்ச் 2026, 1:09 am

Syndication

சீா்காழி அருகே தில்லைவிடங்கனில் உள்ள ஜாமிஆ மஸ்ஜித் அல் மஸ்ஜிதில் கதீம் பள்ளிவாசலில் ரம்ஜான் பண்டிகை நெருங்குவதையொட்டி இப்தாா் நோன்பு இருக்கும் மக்களுக்கு அதிமுக சாா்பில் பிரியாணி செய்வதற்கு தேவையான அரிசி மற்றும் மளிகை பொருட்கள் உட்பட 10 பொருட்கள் அடங்கிய பக்கெட் தொகுப்பு வழங்கும் நிகழ்வு பஷிா்முகமது தலைமையில் நடைபெற்றது.

நஷிா், அன்சாரி, ஆஷிக்அலி, அதிமுக நகா்மன்ற உறுப்பினா்கள் பாலமுருகன், ராஜேஷ், கிருஷ்ணமூா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா். நகர செயலாளா் சுரேஷ் வரவேற்றாா். அதிமுக ஜெ.பேரவை மாநில துணை செயலாளா் இ. மாா்கோனி பங்கேற்று 38 குடும்பங்களுக்கு இந்த தொகுப்பை வழங்கினாா்.