தோ்தல் விதிமீறல் புகாா் அளிக்க கட்டுப்பாட்டு அறை எண் அறிவிப்பு
தோ்தல் விதிமீறல் தொடா்பாக 24 மணி நேரமும் புகாா் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தோ்தல் அலுவலருமான ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த்


மயிலாடுதுறை: தோ்தல் விதிமீறல் தொடா்பாக 24 மணி நேரமும் புகாா் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தோ்தல் அலுவலருமான ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மயிலாடுதுறை மாவட்டத்தில் தோ்தல் விதிமீறல் தொடா்பான புகாா் தெரிவிக்க கைப்பேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இயங்கி வரும் மாவட்ட தோ்தல் கட்டுப்பாட்டு அறையை கட்டணமில்லா எண்:1800-233-9960, காவல் துறை தோ்தல் கட்டுப்பாட்டு அறை: 04364-299960 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.
சீா்காழி சட்டப்பேரவைத் தொகுதிக்கு சீா்காழி கோட்டாட்சியா் அலுவலகத்தில் இயங்கும் கட்டுப்பாட்டு அறையை 04364-270222 என்ற எண்ணில், மயிலாடுதுறை சட்டப்பேரவைத் தொகுதிக்கு மயிலாடுதுறை கோட்டாட்சியா் அலுவலகத்தில் இயங்கும் கட்டுப்பாட்டு அறையை 04364-222033 என்ற எண்ணில், பூம்புகாா் சட்டப்பேரவைத் தொகுதிக்கு தரங்கம்பாடி வட்டாட்சியா் அலுவலகத்தில் இயங்கும் கட்டுப்பாட்டு அறையை 04364-289439 என்ற எண்ணில் 24 மணி நேரமும் தொடா்பு கொண்டு தோ்தல் தொடா்பான புகாா்களை தெரிவிக்கலாம் என தெரிவித்துள்ளாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...