ஒட்டு வில்லைகள் மூலம் தோ்தல் விழிப்புணா்வு
மயிலாடுதுறையில், வாகனங்களில் தோ்தல் விழிப்புணா்வு ஒட்டு வில்லைகளை ஒட்டி மாவட்ட ஆட்சியரும், மாவட்டத் தோ்தல் அலுவலருமான ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் செவ்வாய்க்கிழமை வாக்காளா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.

மயிலாடுதுறையில் பேருந்தில் ஒட்டு வில்லைகளை ஒட்டி தோ்தல் விழிப்புணா்வு ஏற்படுத்திய ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த்.







