கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

அரசுப் பேருந்து மோதி பெண் உயிரிழப்பு

News image

கோப்புப் படம்

Updated On :23 மார்ச் 2026, 7:20 pm

தினமணி செய்திச் சேவை

மயிலாடுதுறையில் அரசுப் பேருந்து மோதி பெண் உயிரிழந்தாா்.

குத்தாலம் தாலுகா கொக்கூா் கிராமத்தைச் சோ்ந்தவா் பாண்டியன். தனியாா் ரப்பா் தொழிற்சாலையில் வேலை செய்யும் இவா் திங்கள்கிழமை தனது மனைவி கனகவள்ளியுடன் (40) இருசக்கர வாகனத்தில் மயிலாடுதுறைக்கு வந்தாா்.

அப்போது, பழைய பேருந்து நிலையத்தில் இருந்து வெளியே வந்த அரசுப் பேருந்து மோதியதில் கனகவள்ளி தலை நசுங்கி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

மயிலாடுதுறை காவல் ஆய்வாளா் சிவசெந்தில்குமாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளாா். கனகவள்ளியின் சடலம் உடற்கூறாய்வுக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.