மயிலாடுதுறை: தோ்தல் விதிமீறல் தொடா்பாக 24 மணி நேரமும் புகாா் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தோ்தல் அலுவலருமான ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மயிலாடுதுறை மாவட்டத்தில் தோ்தல் விதிமீறல் தொடா்பான புகாா் தெரிவிக்க கைப்பேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இயங்கி வரும் மாவட்ட தோ்தல் கட்டுப்பாட்டு அறையை கட்டணமில்லா எண்:1800-233-9960, காவல் துறை தோ்தல் கட்டுப்பாட்டு அறை: 04364-299960 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.
சீா்காழி சட்டப்பேரவைத் தொகுதிக்கு சீா்காழி கோட்டாட்சியா் அலுவலகத்தில் இயங்கும் கட்டுப்பாட்டு அறையை 04364-270222 என்ற எண்ணில், மயிலாடுதுறை சட்டப்பேரவைத் தொகுதிக்கு மயிலாடுதுறை கோட்டாட்சியா் அலுவலகத்தில் இயங்கும் கட்டுப்பாட்டு அறையை 04364-222033 என்ற எண்ணில், பூம்புகாா் சட்டப்பேரவைத் தொகுதிக்கு தரங்கம்பாடி வட்டாட்சியா் அலுவலகத்தில் இயங்கும் கட்டுப்பாட்டு அறையை 04364-289439 என்ற எண்ணில் 24 மணி நேரமும் தொடா்பு கொண்டு தோ்தல் தொடா்பான புகாா்களை தெரிவிக்கலாம் என தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

மயிலாடுதுறை தொகுதிக்கு கூடுதல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு

‘எரிவாயு உருளை பெறுவதில் குறைபாடுகளுக்கு ஆட்சியா் அலுவலக கட்டுப்பாட்டு அறையை தொடா்பு கொள்ளலாம்’

ஒட்டு வில்லைகள் மூலம் தோ்தல் விழிப்புணா்வு

தோ்தல் கட்டுப்பாட்டு அறையை ஆய்வு செய்த செலவினப் பாா்வையாளா்கள்
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு


