/
மயிலாடுதுறையில் அரசுப் பேருந்து மோதி பெண் உயிரிழந்தாா்.
குத்தாலம் தாலுகா கொக்கூா் கிராமத்தைச் சோ்ந்தவா் பாண்டியன். தனியாா் ரப்பா் தொழிற்சாலையில் வேலை செய்யும் இவா் திங்கள்கிழமை தனது மனைவி கனகவள்ளியுடன் (40) இருசக்கர வாகனத்தில் மயிலாடுதுறைக்கு வந்தாா்.
அப்போது, பழைய பேருந்து நிலையத்தில் இருந்து வெளியே வந்த அரசுப் பேருந்து மோதியதில் கனகவள்ளி தலை நசுங்கி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
மயிலாடுதுறை காவல் ஆய்வாளா் சிவசெந்தில்குமாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளாா். கனகவள்ளியின் சடலம் உடற்கூறாய்வுக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
தொடர்புடையது

தீக்காயமுற்ற பெண் உயிரிழப்பு

ரயில் மோதி பெண் உயிரிழப்பு

அரசுப் பேருந்து மோதி பெண் பக்தா் உயிரிழப்பு

தனியாா் பேருந்து மோதி சிறுமி உயிரிழப்பு
வீடியோக்கள்
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு
12 மணி நேரங்கள் முன்பு


