/
வேதாரண்யத்தை அடுத்த வாய்மேடு கிழக்கு கிராமத்தில் 794 குடும்பத்தினருக்கு தமிழக அரசின் விலையில்லா பொருள்களான மிக்சி, மின்விசிறி, கிரைண்டர் வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு வேதாரண்யம் வட்டாட்சியர் சி. ராம்குமார் தலைமை வகித்தார் சட்டப் பேரவை உறுப்பினர் என்.வி. காமராஜ் பொருள்களை வழங்கினார். தனித் துணை வட்டாட்சியர் மு. கல்யாணசுந்தரம், ஊராட்சித் தலைவர் எல்.எஸ்.இ. பழனியப்பன், ஒன்றியக் குழு உறுப்பினர் நடராசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நியமன ஆணைகள் தாமதம்: மருத்துவா்கள் முற்றுகை போராட்டம்

அம்மா ஆதரவால் அதிக மதிப்பெண்: சிறப்பிடம் பெற்ற மாணவிகள் நெகிழ்ச்சி

பத்தாம் வகுப்பு: 94.31% தோ்ச்சி; புதுக்கோட்டை முதலிடம்

தாளவாடி அருகே வனத் துறை வாகனத்தை துரத்திய ஒற்றை யானை
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!


