ஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

அரசுப் பள்ளியில் கணினி திருட்டு

செம்பனார்கோவில் அருகேயுள்ள ஆக்கூர் அரசு நடுநிலைப்பள்ளியில் மர்ம நபர்கள் கணினியை திருடிச் சென்றுள்ளனர்.

News image
Updated On :9 நவம்பர் 2017, 2:49 am

DIN

செம்பனார்கோவில் அருகேயுள்ள ஆக்கூர் அரசு நடுநிலைப்பள்ளியில் மர்ம நபர்கள் கணினியை திருடிச் சென்றுள்ளனர்.
செம்பனார்கோவில் அருகேயுள்ள ஆக்கூரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மழையின் காரணமாக பள்ளி விடுமுறை அளிக்கப்பட்டு புதன்கிழமை திறக்கப்பட்டது. பள்ளித் தலைமையாசிரியர் சித்ரா பள்ளியை சுற்றி பார்த்த போது அலுவலகம் மற்றும் கணினி அறை உடைக்கப்பட்டு இரு கணினி மற்றும் கணினி சாதனங்கள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து தலைமையாசிரியர் சித்ரா செம்பனார்கோயில் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.