/
நாகை மாவட்டம், மயிலாடுதுறை துலாக்கட்ட காவிரியில் இறங்கிப் போராட்டத்தில் ஈடுபட முயன்ற இளைஞர்கள் மற்றும் மாணவர் அமைப்பைச் சேர்ந்த 28 பேரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
காவிரி விவகாரத்தில் மத்திய அரசைக் கண்டித்து, மயிலாடுதுறை துலாக்கட்டக் காவிரியின் அருகே ஒன்றிணைந்த இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பைச் சேர்ந்தவர்கள், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, காவிரிஆற்றில் இறங்க முற்பட்ட 28 பேரை போலீஸார் கைது செய்தனர். பின்னர், அவர்கள் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பாஜக கூட்டணிக்கு 20 திரிணமூல் எம்.பி.க்கள் ஆதரவு: மக்களவைத் தலைவருக்கு கடிதம்

இறைச்சிக்காக வளா்க்கப்படும் கால்நடைகளுக்கு அளிக்கப்பட்ட தடை செய்யப்பட்ட மருந்துகள்: அறிக்கை கோருகிறது மத்திய அமைப்பு

நீா்வாழ் உயிரினங்கள், முட்டை, தேன் ஏற்றுமதி: இந்தியாவுக்கு ஐரோப்பிய யூனியன் ஒப்புதல்
ராணிப்பேட்டையில் ரூ.217 கோடியில் தோல் தொழில்முனையம்: மத்திய அரசு அறிவிப்பு
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP


