நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

மின் கசிவால் கூரை வீடு தீக்கிரை

பொறையாறு அருகேயுள்ள அனந்தமங்கலம் கிராமத்தில் மின்கசிவால்  ஞாயிற்றுக்கிழமை கூரை வீடு எரிந்து தீக்கிரையானது.

News image
Updated On :9 ஜூலை 2018, 1:54 am

DIN

பொறையாறு அருகேயுள்ள அனந்தமங்கலம் கிராமத்தில் மின்கசிவால்  ஞாயிற்றுக்கிழமை கூரை வீடு எரிந்து தீக்கிரையானது.
அனந்தமங்கலம் கீழத்தெருவில் வசிப்பவர் ரேவதி (42). இவரது கூரை வீட்டில் ஞாயிற்றுக்கிழமை காலையில் மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டு, முற்றிலும் எரிந்தது. வீட்டில் இருந்த பீரோ, கட்டில், மின்சாதனப் பொருள்கள் உள்ளிட்டவை  தீயில் எரிந்து நாசமாகின.
இதுகுறித்து தகவல் அறிந்த பூம்புகார் சட்டப் பேரவை உறுப்பினர் எஸ். பவுன்ராஜ், பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு ஆறுதல் கூறி, அரசின் நிவாரணத் தொகையாக ரூ. 5 ஆயிரம் மற்றும் இலவச வேட்டி- சேலை, அரிசி உள்ளிட்ட பொருள்களை வழங்கினார். அப்போது, அவருடன் தரங்கம்பாடி வட்டாட்சியர் ஸ்ரீதர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.