மயிலாடுதுறை வட்டம், பட்டமங்கலம் ஊராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
வருவாய் துறை சார்பில் நடைபெற்ற இப்பேரணியை, மயிலாடுதுறை வட்டாட்சியர் து.விஜயராகவன் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். பட்டமங்கலம் கிராம நிர்வாகம் அலுவலகம் முன்பிருந்து தொடங்கிய பேரணி, சீனிவாசபுரத்தின் முக்கிய வீதிகள் வழியாக ஊராட்சி மன்ற அலுவலகம் வரை நடைபெற்றது. இதில் பங்கேற்றவர்கள் பிளாஸ்டிக் பொருள்களால் ஏற்படும் தீமைகள் குறித்தும், அதை தவிர்க்க வலியுறுத்தியும் முழக்கமிட்டப்படி வந்தனர். கிராம நிர்வாக அலுவலர் ஜி. திருமலைப்பாண்டியன் பிளாஸ்டிக் ஒழிப்புக் குறித்துப் பேசினார்.
கிராம நிர்வாக அலுவலர் கலையரசன், அரசு அலுவலர்கள் பிரபாகரன், சீனிவாசன், வளைகரங்கள் தொண்டு நிறுவனத் தலைவர் எஸ். சாருபாலா, சமூக ஆர்வலர்கள் து. ஈழவேந்தன், பிரபாகரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். நிறைவில், ஊராட்சி செயலர் சாந்தி நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?
தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2026 - மீனம்
தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2026 - கும்பம்
காரைக்குடியில் பேசாமல் சென்ற விஜய்! வெய்யிலில் காத்திருந்த தொண்டர்கள் ஏமாற்றம்!
வீடியோக்கள்

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

