மயிலாடுதுறை வட்டம், பட்டமங்கலம் ஊராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
வருவாய் துறை சார்பில் நடைபெற்ற இப்பேரணியை, மயிலாடுதுறை வட்டாட்சியர் து.விஜயராகவன் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். பட்டமங்கலம் கிராம நிர்வாகம் அலுவலகம் முன்பிருந்து தொடங்கிய பேரணி, சீனிவாசபுரத்தின் முக்கிய வீதிகள் வழியாக ஊராட்சி மன்ற அலுவலகம் வரை நடைபெற்றது. இதில் பங்கேற்றவர்கள் பிளாஸ்டிக் பொருள்களால் ஏற்படும் தீமைகள் குறித்தும், அதை தவிர்க்க வலியுறுத்தியும் முழக்கமிட்டப்படி வந்தனர். கிராம நிர்வாக அலுவலர் ஜி. திருமலைப்பாண்டியன் பிளாஸ்டிக் ஒழிப்புக் குறித்துப் பேசினார்.
கிராம நிர்வாக அலுவலர் கலையரசன், அரசு அலுவலர்கள் பிரபாகரன், சீனிவாசன், வளைகரங்கள் தொண்டு நிறுவனத் தலைவர் எஸ். சாருபாலா, சமூக ஆர்வலர்கள் து. ஈழவேந்தன், பிரபாகரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். நிறைவில், ஊராட்சி செயலர் சாந்தி நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தங்கம் - வெள்ளி விலை குறைவு!

ஜபல்பூரில் சுற்றுலாப் பயணிகள் படகு கவிழ்ந்து 9 பேர் பலி, 5 பேர் மாயம்!

வாக்குக் கணிப்பு: உண்மையும் அல்ல; பொய்யும் அல்ல!

உழைப்புக்கான பலன் மே 4-ல் கிடைக்கும்: முதல்வர் ஸ்டாலின்
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

