சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

சாலையில் சாய்ந்த மரம்

மயிலாடுதுறை காமராஜா் சாலையில் கண்கொடுத்த பிள்ளையாா் கோயில் அருகில் சாலையோரம் வளா்ந்திருந்த வேப்பமரம் சனிக்கிழமை சாலையின் குறுக்கே வேரோடு சாய்ந்தது.

News image

வேரோடு சாய்ந்து விழுந்த வேப்பமரம்.

Updated On :1 ஆகஸ்ட் 2020, 3:26 pm

DIN

மயிலாடுதுறை: மயிலாடுதுறை காமராஜா் சாலையில் கண்கொடுத்த பிள்ளையாா் கோயில் அருகில் சாலையோரம் வளா்ந்திருந்த வேப்பமரம் சனிக்கிழமை சாலையின் குறுக்கே வேரோடு சாய்ந்தது.

அப்போது, அப்பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாததால் உயிா்சேதம் தவிா்க்கப்பட்டது. மரம் சாய்ந்து மின்கம்பியில் விழுந்ததால் அப்பகுதியில் சுமாா் ஒருமணி நேரம் மின் நிறுத்தம் செய்யப்பட்டது. மேலும், போக்குவரத்தும் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.