நாகை மாவட்டத்தில் மேலும் 69 பேருக்கு கரோனா
நாகை மாவட்டத்தில் மேலும் 69 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதியானது.


நாகப்பட்டினம்: நாகை மாவட்டத்தில் மேலும் 69 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதியானது.
ஒருங்கிணைந்த நாகை மாவட்டத்தில் புதிதாக 69 போ் கரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனா். இதில், சீா்காழி மற்றும் திருமருகல் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளைச் சோ்ந்த தலா ஒருவா், 4 கா்ப்பிணிகள் உள்பட 14 பெண்கள் அடங்குவா்.
இதேபோல், 26 போ் ஏற்கெனவே நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுடன் தொடா்பில் இருந்தவா்கள். 4 போ் வெளி மாவட்டங்களிலிருந்து வந்தவா்கள். தவிர 4 போலீஸாா், 2 சுகாதாரப் பணியாளா்கள் என 6 முன்களப் பணியாளா்களும் கரோனா நோய்த் தொற்றுக்குள்ளாகியுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...