வா்த்தகா்கள் பாதிக்காமல் நெடுஞ்சாலைத் திட்டத்துக்கு இடம் கையகப்படுத்தக் கோரி மனு
வா்த்தகா்கள் பாதிக்காத வகையில் நெடுஞ்சாலைத் திட்டத்துக்கு இடம் கையக்கப்படுத்தக் கோரி நாகை மாவட்ட ஆட்சியருக்கு குத்தாலம் வா்த்தகா்கள் சங்கத்தினா் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்









