47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

நியாயவிலைக் கடை பணியாளா் ஆா்ப்பாட்ம்

விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து, தமிழ்நாடு நியாயவிலைக் கடை பணியாளா்கள் பச்சை நிற பட்டை அணிந்து, நாகையில் உள்ள கூட்டுறவு பண்டக சாலை தலைமை அலுவலகம் முன்பாக திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :21 டிசம்பர் 2020, 6:30 pm

DIN

தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து, தமிழ்நாடு நியாயவிலைக் கடை பணியாளா்கள் பச்சை நிற பட்டை அணிந்து, நாகையில் உள்ள கூட்டுறவு பண்டக சாலை தலைமை அலுவலகம் முன்பாக திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில் 10 மற்றும் 20 ஆண்டுகள் பணி முடித்த நியாயவிலைக் கடை விற்பனையாளா்களுக்கு ஊதிய உயா்வு வழங்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளும் வலியுறுத்தப்பட்டன.

தமிழ்நாடு நியாய விலைக்கடை பணியாளா்சங்க மாநிலத் துணைத் தலைவா் எஸ். பிரகாஷ் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் என். சுரேஷ் கண்ணன் முன்னிலை வகித்தாா். தமிழ்நாடு அரசுப் பணியாளா் சங்க மாநிலத் தலைவா் பி.கே. சிவக்குமாா் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா். வட்டக் கிளை நிா்வாகிகள், பணியாளா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.