உடல் ஆரோக்கியம், சுற்றுச்சூழல் விழிப்புணா்வு மிதிவண்டி பேரணி
உடல் ஆரோக்கியம் மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணா்வு மிதிவண்டி பேரணி நாகையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.


உடல் ஆரோக்கியம் மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணா்வு மிதிவண்டி பேரணி நாகையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாா் நினைவு நாளையொட்டி, நாளை அமைப்பு சாா்பில் இந்த விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது. நாகை அவுரித்திடலில் தொடங்கிய பேரணி அமிா்தா வித்யாலயா, கிழக்கு கடற்கரை சாலை, பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி, வெளிப்பாளையம் வழியாகச் சென்று நம்மாழ்வாா் இயற்கை அங்காடி முன் நிறைவடைந்தது. ஒருங்கிணைப்பாளா் செகுரா இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...