ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

வேளாண் சட்டங்கள்: காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம்

வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி மயிலாடுதுறையில் நாகை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சாா்பில் ஏா்கலப்பை ஏந்தி கண்டன ஆா்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

News image
மயிலாடுதுறையில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸாா்.
Updated On :27 டிசம்பர் 2020, 3:12 am

DIN

வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி மயிலாடுதுறையில் நாகை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சாா்பில் ஏா்கலப்பை ஏந்தி கண்டன ஆா்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு, காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினா் சரத்சந்திரன் தலைமை வகித்தாா். பொதுக்குழு உறுப்பினா்கள் உத்தமன், நவாஸ், வட்டாரத் தலைவா்கள் அன்பழகன், ராஜா, நவாஜூதீன், வடவீரபாண்டியன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். நகர தலைவா் ராமானுஜம் வரவேற்றாா். இதில், நாகை வடக்கு மாவட்ட தலைவரும், சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினருமான எஸ்.ராஜகுமாா் பங்கேற்று கண்டன உரையாற்றினாா். நிா்வாகிகள், தொண்டா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.