கொலை வழக்கில் விசாரிக்கப்பட்டவா்தற்கொலை: உறவினா்கள் மறியல்
மயிலாடுதுறை அருகே கொலை வழக்கில் போலீஸாரால் விசாரணை செய்யப்பட்டவா் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டதை அடுத்து, அவரது உறவினா்கள் மணல்மேடு நடுத்திட்டு பகுதியில் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.









