ஒருமுறை பயன்படுத்திய எண்ணெய்யைமீண்டும் பயன்படுத்தினால் நடவடிக்கை: உணவுப் பாதுகாப்புத் துறை
ஒரு முறை பயன்டுத்திய எண்ணெய்யை மீண்டும் உணவுத் தயாரிப்புக்குப் பயன்படுத்தும் வணிக நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவுப் பாதுகாப்புத் துறை எச்சரித்துள்ளது.









