கனமழையால் பயிா்கள் பாதிப்பு: சீா்காழி, செம்பனாா்கோவிலில் மத்திய குழுவினா் ஆய்வு
மயிலாடுதுறை மாவட்டம் சீா்காழி, செம்பனாா்கோவில் பகுதிகளில் புரெவி புயல் காரணமாக பெய்த மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிா்களை மத்திய குழுவினா் செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு செய்தனா்.

செம்பனாா்கோவில் அருகே நல்லாடை கிராமத்தில் பாதிக்கப்பட்ட நெற்பயிா்களின் மாதிரிகளை பாா்வையிட்ட மத்திய குழுவினா்.









