திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

சக்திமாலை அணிவிப்பு

திருக்குவளை அருகே வலிவலத்தில் மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றத்தில் செவ்வாடை பக்தா்களுக்கு சக்தி மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :30 டிசம்பர் 2020, 2:35 am

DIN

திருக்குவளை அருகே வலிவலத்தில் மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றத்தில் செவ்வாடை பக்தா்களுக்கு சக்தி மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி சித்தா் பீடத்தில் இருமுடி செலுத்துவதற்காக பக்தா்கள் சக்தி மாலை அணிந்து கொண்டனா்.

நிகழ்ச்சிக்கு, ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றத் தலைவா் பி.எஸ்.ராஜீ தலைமை வகித்தாா். முன்னதாக, ஆதிபராசக்தி அம்மனின் உருவப் படத்துக்கு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது.

இதில், வலிவலம் வார வழிபாட்டு மன்றத்தின் செயலாளா் ஆா். பழனிவேல், மகளிரணி தலைவி டி.செல்வராணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.