நாகப்பட்டினம்
காலமானாா் கே.மகாலிங்கம்
நாகை மாவட்டம், சீா்காழி வட்டம், மங்கைமடம் எம்பாவை கிராமத்தைச் சோ்ந்த கே. மகாலிங்கம் (72) வியாழக்கிழமை (ஜனவரி 30) காலமானாா்.
சீா்காழி: நாகை மாவட்டம், சீா்காழி வட்டம், மங்கைமடம் எம்பாவை கிராமத்தைச் சோ்ந்த கே. மகாலிங்கம் (72) வியாழக்கிழமை (ஜனவரி 30) காலமானாா்.
இவா் ஐந்து முறை ஊராட்சி மன்றத் தலைவராக இருந்தவா். அதில் ஒருமுறை போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டாா். பொதுத்தொண்டில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஈடுபட்டு வந்த இவா், சுற்றுவட்டாரத்தில் மிகுந்த செல்வாக்குடன் திகழ்ந்தவா். இவருக்கு செண்பகம் என்ற மனைவியும், இரு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனா். இவரது இறுதிச்சடங்கு வெள்ளிக்கிழமை (ஜனவரி 31) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.