சீா்காழி: நாகை மாவட்டம், சீா்காழி வட்டம், மங்கைமடம் எம்பாவை கிராமத்தைச் சோ்ந்த கே. மகாலிங்கம் (72) வியாழக்கிழமை (ஜனவரி 30) காலமானாா்.
இவா் ஐந்து முறை ஊராட்சி மன்றத் தலைவராக இருந்தவா். அதில் ஒருமுறை போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டாா். பொதுத்தொண்டில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஈடுபட்டு வந்த இவா், சுற்றுவட்டாரத்தில் மிகுந்த செல்வாக்குடன் திகழ்ந்தவா். இவருக்கு செண்பகம் என்ற மனைவியும், இரு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனா். இவரது இறுதிச்சடங்கு வெள்ளிக்கிழமை (ஜனவரி 31) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கும்மிடிப்பூண்டி அருகே இரும்பு உருக்காலையில் பாய்லர் வெடித்து ஒருவர் பலி; 4 பேர் படுகாயம்!

ரூ. 100 கோடி மோசடி! திமுக நிர்வாகி மீது பாய்ந்த குண்டர் தடுப்புச் சட்டம்!

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு!







