குடும்ப நலநிதி வழங்கல்
திருக்குவளை அருகேயுள்ள எட்டுக்குடியில் தமிழ்நாடு ஏஐடியுசி சுமைத்தூக்கும் தொழிலாளா் சங்கத்தில் உறுப்பினராக இருந்து உயிரிழந்தவரின் மனைவியிடம் குடும்பநல நிதி திங்கள்கிழமை வழங்கப்பட்டது.

உயிரிழந்த சுமைத்தூக்கும் தொழிலாளி குடும்பத்துக்கு நலநிதியுதவி வழங்கியோா்.








