மயிலாடுதுறை மாவட்ட பிரிவினை குறித்த கருத்துக் கேட்புக் கூட்டம்
மயிலாடுதுறை புதிய மாவட்டம் உருவாக்குவது குறித்த பொது கருத்துக் கேட்புக் கூட்டம் மயிலாடுதுறை மற்றும் நாகையில் ஜூலை 30-ஆம் தேதி நடைபெறும் என நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் தெரிவித்துள்ளாா்.








