

வைத்தீஸ்வரன் கோயில் பேரூராட்சியில் கால்நடைகளுக்கு குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன.
சீர்காழி வட்டம் - வைத்தீஸ்வரன் கோயில் பேரூராட்சியில் கால்நடைகளுக்கு தாகம் தீர்க்க குடிநீர் தொட்டிகள் அமைக்க செயல் அலுவலர் கு.குகன் நடவடிக்கை எடுத்து வருகிறார்.
தனியார் பங்களிப்புடன் குடிநீர் தொட்டிகள் அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளார். அப்பகுதியை சேர்ந்த நாடி ஜோதிடர் ஜி. செல்வராஜ் முதற்கட்டமாக 3 தொட்டிகள் அளித்துள்ளார். இவை சில இடங்களில் வைக்கப்பட்டுள்ளன
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.