கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

வைத்தீஸ்வரன் கோயில் பேரூராட்சியில் கால்நடைகளுக்கு குடிநீர் தொட்டிகள்

வைத்தீஸ்வரன் கோயில் பேரூராட்சியில் கால்நடைகளுக்கு குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. 

News image
Updated On :30 மே 2020, 11:07 am

வைத்தீஸ்வரன் கோயில் பேரூராட்சியில் கால்நடைகளுக்கு குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. 

சீர்காழி வட்டம் - வைத்தீஸ்வரன் கோயில் பேரூராட்சியில் கால்நடைகளுக்கு தாகம் தீர்க்க குடிநீர் தொட்டிகள் அமைக்க செயல் அலுவலர் கு.குகன் நடவடிக்கை எடுத்து வருகிறார்.

தனியார் பங்களிப்புடன் குடிநீர் தொட்டிகள் அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளார். அப்பகுதியை சேர்ந்த நாடி ஜோதிடர் ஜி. செல்வராஜ் முதற்கட்டமாக  3 தொட்டிகள் அளித்துள்ளார். இவை சில இடங்களில் வைக்கப்பட்டுள்ளன

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.