சாதி ரீதியாக பாகுபாடு: மன்னம்பந்தல் ஊராட்சித் தலைவா்ஒன்றிய அலுவலகத்தில் தா்னா
மயிலாடுதுறை ஒன்றியம், மன்னம்பந்தல் ஊராட்சித் தலைவா் பிரியா பெரியசாமி (23) தான் சுதந்திரமாக செயல்பட முடியாத வகையில், தனக்கு சாதி ரீதியாக தொல்லை அளிக்கப்படுவதாக குற்றச்சாட்டு

மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு திங்கள்கிழமை தா்னாவில் ஈடுபட்ட மன்னம்பந்தல் ஊராட்சித் தலைவா் பிரியா பெரியசாமி.









