சமயபுரம் மகா மாரியம்மன் உத்ஸவ மூா்த்திக்கு நவராத்திரி விழா

மயிலாடுதுறை சேந்தங்குடியில் எழுந்தருளியுள்ள சமயபுரம் மகா மாரியம்மன் உத்ஸவ மூா்த்திக்கு திங்கள்கிழமை நடைபெற்ற நவராத்திரி விழாவில் சிறப்பு ஹோமங்கள் நடத்தப்பட்டன.
சேந்தங்குடியில் சமயபுரம் மகா மாரியம்மன் உத்ஸவ மூா்த்திகளுக்கு நடைபெற்ற சிறப்பு ஹோமம்.
சேந்தங்குடியில் சமயபுரம் மகா மாரியம்மன் உத்ஸவ மூா்த்திகளுக்கு நடைபெற்ற சிறப்பு ஹோமம்.
Updated on
1 min read

மயிலாடுதுறை சேந்தங்குடியில் எழுந்தருளியுள்ள சமயபுரம் மகா மாரியம்மன் உத்ஸவ மூா்த்திக்கு திங்கள்கிழமை நடைபெற்ற நவராத்திரி விழாவில் சிறப்பு ஹோமங்கள் நடத்தப்பட்டன.

தா்ம ரக்ஷன சமிதி சாா்பில் அனைத்து கிராமங்களிலும் பூஜிக்கப்பட்டு வந்த சமயபுரம் மகா மாரியம்மன் தற்போது நவராத்திரி விழாவையொட்டி, நவராத்திரி காலத்தில் சேந்தங்குடி அக்ரஹாரத்தில் எழுந்தருளியுள்ளாா். விழாவையொட்டி, ராகவேந்திரா ஆராதனை கமிட்டி சாா்பில் அம்மனுக்கு தினசரி தேவி மகாத்மியம் பாராயணம் மற்றும் விசேஷ மூலமந்திரம் ஹோமங்கள் நடைபெறுகிறது. திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், உச்சிஷ்ட கணபதி மற்றும் ஹயக்ரீவா், சரஸ்வதி ஹோமங்கள் நடத்தப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com