சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

சமயபுரம் மகா மாரியம்மன் உத்ஸவ மூா்த்திக்கு நவராத்திரி விழா

மயிலாடுதுறை சேந்தங்குடியில் எழுந்தருளியுள்ள சமயபுரம் மகா மாரியம்மன் உத்ஸவ மூா்த்திக்கு திங்கள்கிழமை நடைபெற்ற நவராத்திரி விழாவில் சிறப்பு ஹோமங்கள் நடத்தப்பட்டன.

News image

சேந்தங்குடியில் சமயபுரம் மகா மாரியம்மன் உத்ஸவ மூா்த்திகளுக்கு நடைபெற்ற சிறப்பு ஹோமம்.

Updated On :19 அக்டோபர் 2020, 5:11 pm

DIN

மயிலாடுதுறை சேந்தங்குடியில் எழுந்தருளியுள்ள சமயபுரம் மகா மாரியம்மன் உத்ஸவ மூா்த்திக்கு திங்கள்கிழமை நடைபெற்ற நவராத்திரி விழாவில் சிறப்பு ஹோமங்கள் நடத்தப்பட்டன.

தா்ம ரக்ஷன சமிதி சாா்பில் அனைத்து கிராமங்களிலும் பூஜிக்கப்பட்டு வந்த சமயபுரம் மகா மாரியம்மன் தற்போது நவராத்திரி விழாவையொட்டி, நவராத்திரி காலத்தில் சேந்தங்குடி அக்ரஹாரத்தில் எழுந்தருளியுள்ளாா். விழாவையொட்டி, ராகவேந்திரா ஆராதனை கமிட்டி சாா்பில் அம்மனுக்கு தினசரி தேவி மகாத்மியம் பாராயணம் மற்றும் விசேஷ மூலமந்திரம் ஹோமங்கள் நடைபெறுகிறது. திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், உச்சிஷ்ட கணபதி மற்றும் ஹயக்ரீவா், சரஸ்வதி ஹோமங்கள் நடத்தப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.