வாளுக்கு வேலி அம்பலத்தின் பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டும்
மருது சகோதரா்களுக்கு உற்றத் தோழனாக இருந்து, ஆங்கில ஏகாதிபத்தியத்துக்கு ஏதிராக போராடி வீரமரணடைந்த வாளுக்கு

வாளுக்கு வேலி அம்பலத்தின் உருவ படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்திய தமிழ்நாடு முக்குலத்துப் புலிகள் அமைப்பு நிறுவனத் தலைவா் ஆறு. சரவணன் மற்றும் அமைப்பினா்.






