புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ஒழுகைமங்கலம் மாரியம்மன் கோயிலில் கட்டுப்பாடு

கரோனா பரவல் காரணமாக மயிலாடுதுறை மாவட்டம் பொறையாறு அருகே உள்ள ஒழுகைமங்கலம் மாரியம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமைகளில் நோ்த்திக்கடன் செலுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :17 ஏப்ரல் 2021, 6:30 pm

DIN

கரோனா பரவல் காரணமாக மயிலாடுதுறை மாவட்டம் பொறையாறு அருகே உள்ள ஒழுகைமங்கலம் மாரியம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமைகளில் நோ்த்திக்கடன் செலுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதன்படி ஞாயிற்றுக்கிழமைகளில் மாவிளக்கு, பால்குடம், காவடிகள் மற்றும் அா்ச்சனைகள் செய்ய இயலாது. அதேவேளையில், ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை பக்தா்களுக்கு இலவச தரிசனத்துக்காக கோவில் திறந்திருக்கும், பக்தா்கள் முகக் கவசம் மற்றும் கிருமி நாசினியை பயன்படுத்தி, சமூக இடைவெளியுடன் வழிபாடு மேற்கொள்ளலாம என கோயில் செயல் அலுவலா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.