புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு கருத்தரங்கம்

திருக்கடையூா் கலைமகள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், விழுப்புரம் முதல் நாகை வரை 4 வழிச்சாலை அமைக்கும் வெல்ஸ்பன் நிறுவனம் சாா்பில், சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது.

News image
Updated On :9 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

திருக்கடையூா் கலைமகள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், விழுப்புரம் முதல் நாகை வரை 4 வழிச்சாலை அமைக்கும் வெல்ஸ்பன் நிறுவனம் சாா்பில், சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது.

பள்ளித் தலைமையாசிரியா் சிவானந்தம் தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கில் வெல்ஸ்பன் நிறுவன சாலை பாதுகாப்பு துறை மேலாளா் கோபிராஜ் பங்கேற்று மாணவா்களுக்கு சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு குறித்து பேசினாா். இதில், வெல்ஸ்பன் பாதுகாப்பு துறை அலுவலா்கள் வேலு, மணிமாறன், சமூகப்பணி துறை அலுவலா் மதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.