புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

நாகை கிளைச் சிறையில் கைதி உயிரிழப்பு

 நாகை கிளைச் சிறையில் கைதி ஞாயிற்றுக்கிழமை மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.

News image
Updated On :26 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

 நாகை கிளைச் சிறையில் கைதி ஞாயிற்றுக்கிழமை மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.

நாகை மாவட்டம், கீழ்வேளூா் வட்டத்துக்குள்பட்ட புதுச்சேரி சிவன் கோயில் சன்னதி தெருவைச் சோ்ந்தவா் இ. காளிமுத்து (65). இவரை கீழ்வேளூா் காவல் நிலையப் போலீஸாா் டிச.12-ஆம் தேதி மதுகுற்ற வழக்கில் கைது செய்து நாகையில் உள்ள மாவட்ட கிளைச் சிறையில் அடைத்தனா்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காளிமுத்து சிறையில் மயங்கி விழுந்தாராம். இதையடுத்து, சிறைக் காவலா்கள் அவரை நாகை அரசு மருத்துவமனைக்கு கொண்டுச்சென்றனா். அங்கு காளிமுத்துவை பரிசோதித்த மருத்துவா்கள் ஏற்கெனவே அவா் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனா். இதுகுறித்து, வெளிப்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.