கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்
நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.


நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.
நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக பணிபுரிந்து வருபவர் ஓம் பிரகாஷ் மீனா. இவர், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் திங்கள்கிழமை கரோனர தடுப்பூசி செலுத்திக்கொண்டார்.
இதன் தொடர்ச்சியாக நாகை மாவட்டக் காவல் துறையில் பணிபுரியும் காவல்துணைக் கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள்-சார்பு ஆய்வாளர்கள், ஆளி நர்கள், ஊர்க்காவல் படையினர், மாவட்டக் காவல் அலுவலக அமைச்சுப் பணியாளர்கள் என 100 பேர் கரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...