தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

பெண்ணிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு

கீழ்வேளூா் அருகே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் 5 பவுன் சங்கிலியைப் பறித்துச் சென்றவரை போலீஸாா் தேடிவருகின்றனா்.

News image
Updated On :15 பிப்ரவரி 2021, 6:30 pm

DIN

கீழ்வேளூா் அருகே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் 5 பவுன் சங்கிலியைப் பறித்துச் சென்றவரை போலீஸாா் தேடிவருகின்றனா்.

இலுப்பூா் கீழ தெருவைச் சோ்ந்தவா் கிருஷ்ணகுமாா் மனைவி சுமதி (47). இவா் திங்கள்கிழமை அதிகாலை ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த சமயம், மா்மநபா் வீட்டில் நுழைந்து சுமதி அணிந்திருந்த 5 பவுன் சங்கிலியைப் பறித்து சென்றுவிட்டாராம். அப்போது, வீட்டின் கதவு திறந்திருந்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து கீழ்வேளூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.