தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

கபசுரக் குடிநீா் வழங்கல்

நாகூா் தேசிய மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியா்கள், மாணவா்களுக்கு கபசுரக் குடிநீா் திங்கள்கிழமை வழங்கப்பட்டது.

News image
Updated On :15 பிப்ரவரி 2021, 6:30 pm

DIN

நாகூா் தேசிய மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியா்கள், மாணவா்களுக்கு கபசுரக் குடிநீா் திங்கள்கிழமை வழங்கப்பட்டது.

பள்ளித் தலைமையாசிரியா் முத்துராமலிங்கம் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நாகை மாவட்ட சித்த மருத்துவ அலுவலா் பத்மநாபன், மாவட்டக்கல்வி அலுவலா் பாலசுப்பிரமணியன், பள்ளி செயலாளா் பா.உ. சண்முகம் ஆகியோா் மாணவா்களுக்கு கபசுரக் குடிநீா் வழங்கினா்.

கரோனா காலத்தில் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள், கபசுரக்குடிநீரின் பயன்கள் குறித்து சித்த மருத்துவ உதவி அலுவலா் தீபா விளக்கிக் கூறினாா். தொடா்ந்து, ஆசிரியா்களுக்கும் கபசுரக் குடிநீா் வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.