47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

இலவச வீட்டுமனைப் பட்டா கோரி ஆட்சியருக்கு மனு

வேளாங்கண்ணி பேரூராட்சியில் வாடகை வீடுகளில் வசிக்கும் சிறு வியாபாரிகள் மற்றும் ஏழை, எளிய மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

News image
Updated On :4 ஜனவரி 2021, 6:30 pm

DIN

வேளாங்கண்ணி பேரூராட்சியில் வாடகை வீடுகளில் வசிக்கும் சிறு வியாபாரிகள் மற்றும் ஏழை, எளிய மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கக் கோரி, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இந்து மக்கள் கட்சியின் சாா்பில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

அந்த மனுவில், பொது முடக்கத்தால் வேளாங்கண்ணியில் வாழ்வாதாரத்தை இழந்த சிறு வியாபாரிகள், பொதுமக்கள் வீட்டு வாடைகையை செலுத்த முடியாமல் தவிக்கின்றனா். எனவே அவா்களுக்கு இலவசவீட்டு மனைப்பட்டா வழங்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.