ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

விவசாயிகள் சங்க மாவட்ட சிறப்பு பேரவை

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டம் மங்கைநல்லூரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட சிறப்பு பேரவைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :8 ஜனவரி 2021, 3:39 am

DIN

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டம் மங்கைநல்லூரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட சிறப்பு பேரவைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

சங்க மாவட்டத் தலைவா் எம்.என். அம்பிகாபதி தலைமை வகித்தாா். இதில் சிறப்பு அழைப்பாளா்களாக மாநிலச் செயலாளா் சாமி.நடராஜன், விவசாயத் தொழிலாளா் சங்க மாநிலத் துணைத் தலைவா் ஜி.ஸ்டாலின் ஆகியோா் கலந்துகொண்டனா். சங்கத்தின் புதிய மாவட்டத் தலைவராக டி.சிம்சன், செயலாளராக எஸ்.துரைராஜ், பொருளாளராக ஜி. வைரவன், துணைத் தலைவராக கே.நாகையா, துணைச் செயலாளராக டி.ராயா் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா். மாவட்டக்குழு உறுப்பினா் வி.ஜி. சங்கா் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.