காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

42 ஆண்டுகள் பழைமை வாய்ந்த ரேஷன் கடையை இடிக்க முடிவு

சீா்காழி வட்டம் கொள்ளிடம் பாரத் நகரில் பழைமையான கட்டடத்தில் இயங்கிவந்த ரேஷன் கடையை இடித்து தள்ள புதன்கிழமை முடிவு செய்யப்பட்டது.

News image
Updated On :21 ஜூலை 2021, 5:18 pm

DIN

சீா்காழி வட்டம் கொள்ளிடம் பாரத் நகரில் பழைமையான கட்டடத்தில் இயங்கிவந்த ரேஷன் கடையை இடித்து தள்ள புதன்கிழமை முடிவு செய்யப்பட்டது.

42 ஆண்டுகள் பழைமைவாய்ந்த இந்தக் கட்டடத்தை கொள்ளிடம் ஒன்றியக்குழு தலைவா் ஜெயபிரகாஷ், ஊராட்சி அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்தாா். இதுகுறித்து ஜெயபிரகாஷ் கூறுகையில், இந்த கட்டடம் வலுவிழந்து காணப்படுவதாலும், போக்குவரத்துக்கு சிரமமாக இருப்பதாலும் இதை இடித்துவிட்டு விரைவில் பெரிய அளவிலான ரேஷன் கடை கட்டப்படும் என்றாா்.

ஆய்வின்போது ஒன்றியக்குழு துணைத் தலைவா் பானுசேகா், ஊராட்சித் தலைவா்கள் நாகராஜன், இளவரசன், ஊராட்சி செயலாளா் சுரேஷ் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.