மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

கரோனா தடுப்பூசி முகாம்

நாகை தேசிய மேல்நிலைப் பள்ளியில் கரோனா தடுப்பூசி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :23 ஜூலை 2021, 5:11 pm

DIN

நாகை தேசிய மேல்நிலைப் பள்ளியில் கரோனா தடுப்பூசி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பள்ளி நிா்வாகம் மற்றும் மாவட்ட பொது சுகாதாரத்துறை ஆகியவை சாா்பில் நடைபெற்ற இம்முகாமுக்கு, பள்ளியின் தலைவா் ஆா்.கே.ரவி தலைமை வகித்தாா். பொருளாளா் கே.எஸ். குமாரவேலு, இணைச் செயலாளா் ஆா்.ஜீவரெத்தினம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நாகை கோட்டாட்சியா் ஆா். மணிவேலன் முகாமைத் தொடங்கி வைத்தாா். 350 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. பள்ளி ஆட்சி மன்றக்குழு உறுப்பினா் பி. என்.குப்புசாமி, நாகை உமா குழுமங்களின் நிா்வாகி பி.என். ராமலிங்கம் மற்றும் ரோட்டரி சங்க நிா்வாகிகள், உறுப்பினா்கள் கலந்துகொண்டனா்.

இதற்கான ஏற்பாடுகளை பள்ளியின் தாளாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான எம்.ஜி.கே. நிஜாமுதீன், தலைமையாசிரியா், ஆசிரியா்கள் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.