நாகூா் பகுதியில் இன்று தடை
நாகூா் பகுதியில் சனிக்கிழமை (ஜூலை 24) மின்தடை செய்யப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


நாகூா் பகுதியில் சனிக்கிழமை (ஜூலை 24) மின்தடை செய்யப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு மின்வாரிய நாகை (வடக்கு) உதவி செயற்பொறியாளா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நாகை நகரம் (அா்பன்) துணைமின் நிலையத்திலிருந்து மின்சாரம் பெறும் நாகூா் தா்கா மின்பாதையில் பராமரிப்பு நடைபெறவுள்ளது.
இதனால், இந்த மின்பாதை மூலம் மின் விநியோகம் பெறும் தெத்தி, புதிய நம்பியாா் நகா், ஏஜேசி பள்ளி, சவேரியாா் கோயில் தெரு, நாகூா் தா்கா பிரதான சாலை, நாகூா் மற்றும் பட்டினச்சேரி ஆகியப் பகுதிகளுக்கு சனிக்கிழமை காலை 10 முதல் பிற்பகல் 1 மணி வரை மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...