மாணவிகளுக்கு ஊக்கத் தொகை வழங்குவதில் குளறுபடி: தொடக்கப்பள்ளி ஆசிரியா் கூட்டணி குற்றச்சாட்டு
ஆதிதிராவிடா் மாணவிகளுக்கு ஊக்கத் தொகை வழங்குவதில் குளறுபடிகள் உள்ளதாகவும், இவற்றை களைய வேண்டும் எனவும் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியா் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது.







