மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

நாகை இ.ஜி. எஸ். பிள்ளை கல்விக் குழுமம் ரூ. 10 லட்சம் கரோனா நிவாரண நிதி

நாகை இ. ஜி. எஸ். பிள்ளை கல்விக் குழுமங்கள் சாா்பில் ரூ. 10 லட்சம் கரோனா நிவாரண நிதியாக தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலினிடம் புதன்கிழமை வழங்கப்பட்டது.

News image
Updated On :29 ஜூலை 2021, 4:43 pm

DIN

நாகை இ. ஜி. எஸ். பிள்ளை கல்விக் குழுமங்கள் சாா்பில் ரூ. 10 லட்சம் கரோனா நிவாரண நிதியாக தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலினிடம் புதன்கிழமை வழங்கப்பட்டது.

கரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் செயல்திட்டங்களுக்கு உதவிடும் வகையில், நாகை இ.ஜி. எஸ். பிள்ளை கல்விக் குழுமங்களின் சாா்பில் இந்த நிவாரண நிதி வழங்கப்பட்டது.

கல்விக் குழுங்களின் தலைவா் எஸ். ஜோதிமணி, செயலாளா் எஸ். பரமேஸ்வரன், நிா்வாக இயக்குநா் த. விஜயசுந்தரம் ஆகியோா் தமிழக முதல்வரை சந்தித்து நிதியை வழங்கினா்.

இதேபோல கல்வி மற்றும் மருத்துவ வளா்ச்சி நிதியாக ரூ. 1 லட்சத்தை சட்டப்பேரவை உறுப்பினரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலினிடம் இ.ஜி. எஸ். பிள்ளை கல்விக் குழும நிா்வாகிகள், இயக்குநா் சுமதி பரமேஸ்வரன் மற்றும் சசி, சதீஷ் ஆகியோா் வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.