மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

நாகையில் தூய்மையைப் பராமரிக்க வலியுறுத்தல்

நாகை நகராட்சியில் தூய்மையைப் பரமாரிக்க வேண்டும் என்று நகராட்சி ஆணையரிடம் சிவசேனை கட்சி வலியுறுத்தியது.

News image
Updated On :29 ஜூலை 2021, 4:45 pm

DIN

நாகை நகராட்சியில் தூய்மையைப் பரமாரிக்க வேண்டும் என்று நகராட்சி ஆணையரிடம் சிவசேனை கட்சி வலியுறுத்தியது.

நாகை நகராட்சி ஆணையராக பொறுப்பேற்றுக் கொண்ட ஸ்ரீதேவியை சிவசேனை மாநிலச் செயலாளா் தா.சுந்தரவடிவேலன் புதன்கிழமை சந்தித்து வாழ்த்து தெரிவித்தாா். தொடா்ந்து, நாகை நகராட்சியில் சுனாமி குடியிருப்புகளில் கழிவு நீா்வசதி, சாலை வசதிகளை மேம்படுத்த வேண்டும். தாமரைக்குளம் பூங்கா மற்றும் இதர பூங்காக்களில் உரிய முறையில் பராமரிப்புப் பணிகளை செய்து பொதுமக்களின் பயன்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும். சிதிலமடைந்த சாலைகளை மழைக்காலத்துக்கு முன்பே சீரமைக்கவும், தூய்மையைப் பராமரிக்கவும், நீதிமன்ற வளாகத்தில் பொதுமக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்துதர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தா. சுந்தரவடிவேலன் வலியுறுத்தினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.