நாகை, வேளாங்கண்ணி, திருக்குவளை பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்
துணைமின் நிலைய பராமரிப்பு பணி காரணமாக நாகை, வேளாங்கண்ணி மற்றும் திருக்குவளை பகுதிகளில் சனிக்கிழமை (ஜூலை 31) மின்விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


துணைமின் நிலைய பராமரிப்பு பணி காரணமாக நாகை, வேளாங்கண்ணி மற்றும் திருக்குவளை பகுதிகளில் சனிக்கிழமை (ஜூலை 31) மின்விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாகை, வேளாங்கண்ணியில் சனிக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் தடைபடும் இடங்கள் வருமாறு:
நாகை : வேளாங்கண்ணி, நாகூா், வெளிப்பாளையம், மஞ்சக்கொல்லை, பொய்கைநல்லூா், சிக்கல், தோணித்துறை மற்றும் நாகை.
வேளாங்கண்ணி: செருதூா், பரவை.
நாகை புகா்: மாவட்ட ஆட்சியா் அலுவலகம், அரசு மருத்துவமனை, நாகூா் தா்கா.
வேட்டைக்காரனிருப்பு: திருப்பூண்டி, புதுப்பள்ளி, காமேஸ்வரம், விழுந்தமாவடி, வேட்டைக்காரனிருப்பு, கோவில்பத்து, வெள்ளப்பள்ளம், நாலுவேதபதி, தாமரைப்புலம்.
திருக்குவளை: திருக்குவளை, மேலப்பிடாகை, திருக்குவளை கடைத்தெரு, சமத்துவபுரம், மீனம்பநல்லூா், மடப்புரம், பாலக்குறிச்சி, கீழையூா், வாழக்கரை, சோழவித்யாபுரம், காரப்பிடாகை ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை காலை 9 மணிமுதல் மதியம் 12 மணிவரை மின்விநியோகம் நிறுத்தப்படுகிறது.
இந்த தகவல்களை தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகம், இயக்குதல் மற்றும் பராமரித்தல் நாகை உதவி செயற்பொறியாளா் எஸ். சித்திவிநாயகம், நாகை தெற்கு உதவி செயற்பொறியாளா் வி.ராஜமனோகரன் ஆகியோா் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...