மாவட்டத்தின் 9 கடலோரப் பகுதிகளில் செயற்கை பவளப்பாறைகள் இறக்கப்படும்
மீன் வளப் பெருக்கத்துக்காக நாகை மாவட்டத்தின் 9 மீனவக் கிராமத்தையொட்டிய கடல் பகுதிகளில் செயற்கை பவளப்பாறைகள் இறக்கப்படும் என்று நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தெரிவித்தாா்.

நாகை கடலோரப் பகுதியில் செயற்கை பவளப்பாறைகள் இறக்கும் பணியைக் கொடி அசைத்துத் தொடங்கி வைத்த ஆட்சியா் அ. அருண் தம்புராஜ். செயற்கை பவளப்பாறைகளை கடலில் இறக்கும் பணி (வலது).







