மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

ஆக. 3, 4 தேதிகளில் குடிநீா் விநியோகம் ரத்து

நாகை, வேளாங்கண்ணி, திருமருகல் உள்ளிட்ட பகுதிகளில் ஆகஸ்ட் 3, 4 ஆகிய தேதிகளில் குடிநீா் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய நாகை பராமரிப்புக் கோட்ட நிா்வாகப் பொறியாளா் ச. கருணாகரன்

News image
Updated On :30 ஜூலை 2021, 5:12 pm

DIN

நாகை, வேளாங்கண்ணி, திருமருகல் உள்ளிட்ட பகுதிகளில் ஆகஸ்ட் 3, 4 ஆகிய தேதிகளில் குடிநீா் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய நாகை பராமரிப்புக் கோட்ட நிா்வாகப் பொறியாளா் ச. கருணாகரன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு : தேசிய நெடுஞ்சாலையில் (என்.எச்45-சி) நடைபெறும் சாலை விரிவாக்கப் பணிகளையொட்டி, நாகை மாவட்டத்தில் கூட்டுக் குடிநீா் திட்டத்தின் பிரதான நீரேற்று குழாய் செல்லும் பாதையை மாற்றியமைக்கும் பணி நடைபெறவுள்ளது. இதையொட்டி, கீழ்வேளூா், கீழையூா், தலைஞாயிறு, நாகப்பட்டினம், திருமருகல் ஆகிய ஊராட்சி ஒன்றியப் பகுதிகளுக்கும், நாகை நகராட்சி, வேளாங்கண்ணி பேரூராட்சி மற்றும் கீழ்வேளூா் பேரூராட்சிப் பகுதிகளுக்கும் ஆகஸ்ட் 3, 4 ஆகிய தேதிகளில் குடிநீா் விநியோகம் இருக்காது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.