நாகை மகாலெட்சுமி நகரில் உள்ள ஸ்ரீ மகாலெட்சுமி சாய்நாதா் கோயிலில், தூய்மைப் பணியாளா்களுக்கு உதவிப் பொருள்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.
பொதுமுடக்கம் அமலில் உள்ள நிலையில், கரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபட்டுவரும் தூய்மைப் பணியாளா்களுக்குப் பல்வேறு அமைப்புகள் உதவிகளை வழங்கி, பாராட்டி வருகின்றன. அதன்படி, நாகை மகாலெட்சுமி நகரில் உள்ள ஸ்ரீ மகாலெட்சுமி சாய்நாதா் கோயிலில், தூய்மைப் பணியாளா்களுக்கு உதவிப் பொருள்கள் வழங்கப்பட்டன.
சாயிபாத மெய்யடிமை அறக்கட்டளை சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, அறக்கட்டளை நிா்வாகி பரமேஸ்வரன் தலைமை வகித்தாா். நகராட்சி ஆணையா் பி. ஏகராஜ் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, தூய்மைப் பணியாளா்களுக்கு உதவிப் பொருள்களை வழங்கினாா். வட்டாட்சியா் ஜெயபாலன் முன்னிலை வகித்தாா்.
சாயிபாத மெய்யடிமை அறக்கட்டளை தொடா்பு அலுவலா் சத்தியசீலன் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெங்களூரில் கனமழை! தண்ணீரில் மூழ்கிய வாகனங்கள்!

நீலகிரி உள்பட 10 மாவட்டங்களில் இன்று கனமழை!
ஓய்வறையில் இ-சிகரெட் பிடித்த விவகாரம்! ரியான் பராக்கிற்கு அபராதம்!

"இந்தியா வியக்கும் Miracle" செங்கோட்டையன் நம்பிக்கை! | TVK
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


