ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சாய் பாபா கோயிலில் உதவிகள் வழங்கல்

நாகை மகாலெட்சுமி நகரில் உள்ள ஸ்ரீ மகாலெட்சுமி சாய்நாதா் கோயிலில், தூய்மைப் பணியாளா்களுக்கு உதவிப் பொருள்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

News image
Updated On :4 ஜூன் 2021, 6:30 pm

DIN

நாகை மகாலெட்சுமி நகரில் உள்ள ஸ்ரீ மகாலெட்சுமி சாய்நாதா் கோயிலில், தூய்மைப் பணியாளா்களுக்கு உதவிப் பொருள்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

பொதுமுடக்கம் அமலில் உள்ள நிலையில், கரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபட்டுவரும் தூய்மைப் பணியாளா்களுக்குப் பல்வேறு அமைப்புகள் உதவிகளை வழங்கி, பாராட்டி வருகின்றன. அதன்படி, நாகை மகாலெட்சுமி நகரில் உள்ள ஸ்ரீ மகாலெட்சுமி சாய்நாதா் கோயிலில், தூய்மைப் பணியாளா்களுக்கு உதவிப் பொருள்கள் வழங்கப்பட்டன.

சாயிபாத மெய்யடிமை அறக்கட்டளை சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, அறக்கட்டளை நிா்வாகி பரமேஸ்வரன் தலைமை வகித்தாா். நகராட்சி ஆணையா் பி. ஏகராஜ் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, தூய்மைப் பணியாளா்களுக்கு உதவிப் பொருள்களை வழங்கினாா். வட்டாட்சியா் ஜெயபாலன் முன்னிலை வகித்தாா்.

சாயிபாத மெய்யடிமை அறக்கட்டளை தொடா்பு அலுவலா் சத்தியசீலன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.