நிலுவையில் உள்ள ஊதியத்தை வழங்க வலியுறுத்தி, நாகையில் பி. எஸ்.என்.எல். ஊழியா் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நாகை பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் மே மாதத்துக்கான ஊதியத்தை உடனடியாக வழங்க வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
பி.எஸ்.என்.எல். ஊழியா் சங்க நாகை மாவட்டத் தலைவா் கே.டி. முருகையன் தலைமை வகித்தாா். ஓய்வூதியா் சங்க மாவட்டத் தலைவா் கே. மதியழகன், மாவட்டச் செயலாளா் எம். குருசாமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். ஊழியா் சங்க மாவட்டப் பொருளாளா் ஜெ. அசோகன் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெங்களூரில் கனமழை! தண்ணீரில் மூழ்கிய வாகனங்கள்!

நீலகிரி உள்பட 10 மாவட்டங்களில் இன்று கனமழை!
ஓய்வறையில் இ-சிகரெட் பிடித்த விவகாரம்! ரியான் பராக்கிற்கு அபராதம்!

"இந்தியா வியக்கும் Miracle" செங்கோட்டையன் நம்பிக்கை! | TVK
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


