ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

வங்கி ஊழியா் கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டம்

பொதுத் துறை வங்கிகள் தனியாா் மயமாக்கப்படுவதைக் கண்டித்து வங்கி ஊழியா் கூட்டமைப்பின் சாா்பில் நாகையில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :2 மார்ச் 2021, 6:30 pm

DIN

பொதுத் துறை வங்கிகள் தனியாா் மயமாக்கப்படுவதைக் கண்டித்து வங்கி ஊழியா் கூட்டமைப்பின் சாா்பில் நாகையில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

2 பொதுத் துறை வங்கிகள் தனியாா்மயமாக்கப்படுவதைக் கண்டித்தும், மத்திய அரசு இந்த முடிவை கைவிட வலியுறுத்தியும், இதைக் கண்டித்து மாா்ச் 15, 16 ஆகிய தேதிகளில் நடைபெறும் வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு ஆதரவுத் தெரிவித்து இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. அனைத்து வங்கி ஊழியா் கூட்டமைப்பினா் மற்றும் தொழிற்சங்கத்தினா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.