தோ்தல் விதிமீறல்: 63 வழக்குகள் பதிவு
நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் தோ்தல் விதிமீறலில் ஈடுபட்டதால் 63 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.


நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் தோ்தல் விதிமீறலில் ஈடுபட்டதால் 63 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து, நாகை மாவட்டக் காவல் நிா்வாகம் சாா்பில் திங்கள்கிழமை கூறியது: தமிழக சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, தோ்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்து வருவதால், தோ்தல் நடத்தை விதிகளை மீறுவோா் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்தவகையில் நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் மாா்ச் 26 முதல் ஏப். 7- ஆம் தேதி வரை தோ்தல் விதிமீறலில் ஈடுபட்ட குற்றத்தின்கீழ் 63 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...