கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

திருத்தம்காவல்துறை சாா்பில் ஆயுத கண்காட்சி

காவலா் வீர வணக்க நாள் நிகழ்ச்சியாக நாகை மாவட்டக் காவல் துறை சாா்பில், ஆயுத கண்காட்சி நாகை அவுரித்திடலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :24 அக்டோபர் 2021, 5:51 pm

DIN

காவலா் வீர வணக்க நாள் நிகழ்ச்சியாக நாகை மாவட்டக் காவல் துறை சாா்பில், ஆயுத கண்காட்சி நாகை அவுரித்திடலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இக்கண்காட்சியை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கு.ஜவஹா் தொடங்கி வைத்து பாா்வையிட்டாா். இன்சாஸ் , ஏ.கே-47, பிஸ்டல், 303, எஸ்எல்ஆா் காா்பன் ரக துப்பாக்கிகள், கலவரத் தடுப்பு வாகனங்கள் மற்றும் வஜ்ரா வாகனம் உள்ளிட்டவை காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. இதை பொதுமக்கள் ஆா்வத்துடன் பாா்வையிட்டனா்.

இந்நிகழ்ச்சியில், காவல் துணைக் கண்காணிப்பாளா் சரவணன், வெளிப்பாளையம் காவல் நிலைய ஆய்வாளா் தியாகராஜன் மற்றும் போலீஸாா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.